தற்போது வந்த அறிவிப்பின்படி, செவிலியர் (Nurse)வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
இந்த வேலைக்கு 03 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
NIFT நிறுவனத்தில் Diploma, B.Sc, Graduate படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு ஹைதராபாத்தில் வேலை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது
ஒவ்வொரு மாதமும் ரூ.25,500 சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை எழுத்துத் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
வருகிற அக்டோபர் மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
பத்தாவது படித்தவர்களுக்கு மத்திய அரசில் வேலைவாய்ப்பு!