தற்போது வந்த அறிவிப்பின்படி , ASP, DSP வேலைக்கு ஆட்கள் தேவை
இந்த வேலைக்கு 49 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் அப்ளை பண்ணலாம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுடைய அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்
தேசிய புலனாய்வு நிறுவனத்தில் Degree படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஒவ்வொரு மாதமும் 56,100 முதல் 2,08,700 வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் தங்களை நேர்காணல் முறையில் தேர்வு செய்வார்கள்
NIA ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பத்தாரர்கள் ஆஃப்லைன் (தபால்) முறையில் விண்ணப்பிக்க வேண்டும்
வருகிற ஜனவரி மாதம் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்
10ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும் நீங்களும் மத்திய அரசு வேலை பார்க்கலாம்!