பைபிள் என்பது கிறிஸ்தவர்களின் புனித நூல். அறுபத்தாறு புத்தகங்களைமட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம்.

 உன்னை அதிசயங்களை காணப் பண்ணுவேன். மீகா 7:15

நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. நீதிமொழிகள் 23:18

நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன். எரேமியா 30:17

 கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார். உன் துக்க நாட்கள் முடிந்துபோம். ஏசாயா 60:20

உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பேன்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன். சங்கீதம் 81:16

நான் உன்னை பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசிர்வதித்து, உன் பேரைப் பெருமைபடுத்துவேன். நீ ஆசிவாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2