திமுக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக இருப்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம். இந்த திட்டம் கடந்த இரண்டு வருடங்களாக செயல்படுத்தப்படாமல் இருந்த நிலையில், வருகிற செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாள் அன்று தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்தார்.
இந்நிலையில், குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இது தொடர்பாக ரேஷன் கடைகளில் சிறப்பு முகாம்கள் அமைத்து இதற்கான விண்ணபங்கள் பெறுவதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது உணவு பாதுகாப்புத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்காக விண்ணப்பிக்கும் பயனாளிகளின் கைவிரல் ரேகை அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து நியாய விலை கடைகளிலும் கைரேகை கருவிகளை சரியாக இயங்கும் படி சீரமைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LATEST POSTS IN VALAIYITHAL.COM
- 323 காலியிடங்களுக்கு 10th, ITI, Diploma, BE, B.Tech படித்த அனைவரும் அப்ளை பண்ணலாம்! ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலைகள்!
- BE, B.Tech, M.Sc, MBA படித்தோருக்கு தமிழ்நாடு அரசு வேலை ரெடியா இருக்கு..! நல்ல சம்பளத்தில் வேலை!
- ஆஹா..! சேலத்துல தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பா? உடனே அப்ளை பண்ணிடலாம் வாங்க..!
- 55 ஆயிரம் சம்பளம்! அதுவும் தமிழ்நாடு அரசு வேலையில்..! ஈஸியா ONLINE-ல அப்ளை பண்ணிடலாம்!
- அயலான் படத்தின் டீஸர் வரும் 2023 அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது! ஏலியனுடன் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!