தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை கடந்த ஜுலை மாதம் தொடங்கியது. ஜூலை மாதம் பெய்த கனமழை காரணமாக 16 ஆம் தேதி (ஜூலை) மேட்டூர் ஆணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
இந்நிலையில், கடந்த அக்டோபர் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த பருவமழையால் அக்டோபர் 11 ஆம் தேதி இரண்டாம் முறையாக மேட்டூர் ஆணை அதன் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, தற்பொழுது மேட்டூர் அணையை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் மூன்றாவது முறையாக நேற்று அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. இதனால் இந்த அணையை சுற்றியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023