இன்றைய காலகட்டத்தில் அன்றாட கூலி வேலைக்கு செல்வோர்கள் முதல் பெரிய பெரிய கம்பெனியில் வேலை பார்ப்பவர்கள் வரை அனைவரும் பேருந்து பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். தற்பொழுது வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டுதான் செல்கிறது. இந்நிலையில், தமிழக அரசு பயணிகளின் வசதிக்காகவும் அதிக பயணிகளை கவரும் வகையிலும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில், தற்பொழுது பயணிகளின் வசதிக்காக மீண்டும் ஒரு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கும் இருக்கைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 46 ஆக் இருந்த நிலையில், தற்பொழுது 62 ஆயிரத்து 464 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் உள்ள அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இனி வரும் காலங்களில் மேலும் பல்வேறு புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஃபைனான்சியல் சொல்யூஷன்ஸ் லிமிடெட்டில் வேலை அறிவிப்பு! பட்டதாரிகள் அனைவரும் அப்ளை பண்ணலாம்…!
- JIPMER புதுச்சேரியில் 10th, 12th, Diploma, M.Sc, MBBS படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு! 41300 மாச சம்பளமா வாங்கிடலாம்…!
- மாதம் 31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசாங்க வேலை! விருப்பமுள்ளவங்க வாக்-இன் இன்டர்வியூக்கு செல்ல ரெடி ஆகுங்க…!
- UPSC யில் வேலை செய்ய ஆர்வமா இருக்கீங்களா? இந்தியாவில் எந்த பகுதியிலும் வேலை பார்க்கலாம்! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க…!
- IRCON நிறுவனத்தில் மாதம் ரூ.218200 வரை சம்பளத்தில் வேலைவாய்ப்பு! உங்க ஈமெயில் அட்ரஸ்ல சுலபமா விண்ணப்பிக்கலாம்…!