அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய், சர்க்கரை, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை குறைந்த விலையில் தமிழக அரசு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் ரேஷன் கடையில் தொடர்ந்து முறைக்கேடுகள் நடைபெறுகிறது. அதனால் இதனை தடுப்பதற்கு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
ஏற்கெனவே ரேஷன் கார்டுடன் ஆதர் எண்ணை இணைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு ரேஷன் கார்டுகள் ஆதார் இணைக்காமலே இருந்தது. இதனால் ஜூன் மாதம் 30 வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்காமால் இருந்தால் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் நிறுத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் ஜூலை 1 ஆம் தேதி முதல் கோதுமை, அரிசி போன்ற எந்தவொரு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காது என அரசு எச்சரித்துள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!