இந்தியாவில் அரசாங்க வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் 2 முறை அகவிலைப்படி வழங்கப்படும். சமீப காலத்தில் மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்த்திய அறிவிப்பை அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல்அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வர உள்ளது. தற்போது
உத்தரகாண்ட் அரசாங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உத்தரகாண்ட் அரசில் அகவிலைப்படியானது 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது குறித்து மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னவென்றால், சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களும் ஓய்வூதியதரர்களும் இந்த அறிவிப்பால் பயனடைவார்கள். அதுமட்டுமல்லாது, ரூ.18000 அடிப்படை சம்பளத்தை வாங்கும் அரசாங்க ஊழியர்களின் அகவிலைப்படி ஆண்டுக்கு ரூ.90720 ஆக அதிகரிக்கும் என கூறினார்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!