தென் இந்திய பகுதியான தமிழகத்தில் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், நேற்றைய தினத்தில தமிழத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பான வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், அடிக்கிற கோடை வெயிலுக்கு இந்த மழை கொஞ்சம் இதமாக தான் இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழையும், சற்று மிதமான மழையும், அடுத்த 3 மணி நேரத்தில் பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், விழுப்புரம், நாமக்கல், சேலம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் போன்ற 14 மாவட்டங்களில் சற்று மிதமான மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!