தமிழக அரசு மின் வாரியம் தற்போது புதிய அறிக்கையை அறிவித்துள்ளது. என்னவென்றால், உயரழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களுடைய இருப்பு தொகையை 2 மடங்காக வைத்திருக்க வேண்டும். மேலும் தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்ற நுகர்வோர்கள் தங்களுடைய இருப்பு தொகையை 3 மடங்காக வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.
மேலும் இருப்பு தொகை இல்லாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பி 30 நாட்களுக்குள் வைப்புத்தொகையை செலுத்தாமல் இருந்தால் மின்சார இணைப்பானது துண்டிக்கப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்த விவரங்களை நுகர்வோருக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்க வேண்டும். மேலும் குறிப்பிட்டுள்ள நாட்களுக்குள் வைப்பு தொகையை செலுத்தாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என பொறியாளர்களுக்கு சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!