அட்டகாசமான ஜாக்பாட்! மத்திய மற்றும் மாநில அரசாங்க ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படியை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து 42% அகவிலைப்படி மேலும் அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து ஜார்கண்ட், பீகார், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களும் அகவிலைப்படியை வெகுவாக உயர்த்தியுள்ளது. ஹிமாச்சல் பிரதேச மாநிலம் தனது ஊழியர்களுக்கு சென்ற வாரம் அகவிலைப்படியை 3% உயர்த்தியுள்ளது. தற்போது அகவிலைப்படி 34% ஆக அதிகரித்துள்ளது.
இத்தகைய அகவிலைப்படி ஜனவரி மாதம் 1ஆம் தேதியில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் மார்ச் மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகையானது GPF கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் 1ஆம் தேதிக்கு பிறகு ஒய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS-ன் வலையிதழ்
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!