World News Today 2023
தொழில்நுட்ப கோளாறு காரணமாக மின்வெட்டு ஏற்ப்பட்டதால் தென் அமெரிக்க நாடான பிரேசில் இருளில் மூழ்கியது. மின்சார உற்பத்திக்கு முக்கிய ஆதாரமாக நீர் மின்நிலையங்கள் விளங்குகிறது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் திடீரென பிரேசில் நாட்டில் உள்ள 25 மாகாணங்களும் இருளில் மூழ்கிவிட்டன.
மின்சார சப்ளை ஆலையில் ஏற்ப்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணத்தினால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இத்தகைய திடீர் மின் வெட்டால் நாட்டினுடைய பொது சேவைகள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் முடங்கின. அதுமட்டுமல்லாமல் அந்நாட்டில் இயங்கக்கூடிய மின்சார ரயில்கள் முழுவதும் தடைபட்டதால் பொது மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். மேலும், இயல்புநிலைக்கு திரும்பும் நடவடிக்கையில் மின்வாரிய அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- 323 காலியிடங்களுக்கு 10th, ITI, Diploma, BE, B.Tech படித்த அனைவரும் அப்ளை பண்ணலாம்! ஏர் இந்தியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட் வேலைகள்!
- BE, B.Tech, M.Sc, MBA படித்தோருக்கு தமிழ்நாடு அரசு வேலை ரெடியா இருக்கு..! நல்ல சம்பளத்தில் வேலை!
- ஆஹா..! சேலத்துல தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பா? உடனே அப்ளை பண்ணிடலாம் வாங்க..!
- 55 ஆயிரம் சம்பளம்! அதுவும் தமிழ்நாடு அரசு வேலையில்..! ஈஸியா ONLINE-ல அப்ளை பண்ணிடலாம்!
- அயலான் படத்தின் டீஸர் வரும் 2023 அக்டோபர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளது! ஏலியனுடன் அப்டேட் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்!