தமிழக மின்சார வாரியம் மக்களின் பயன்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை நடைமுறைக்கு கொண்டுவந்தது. இந்நிலையில், தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் 2 மாதத்திற்கு ஒரு மின் அளவு கணக்கீடு செய்யப்படும். விவசாயத்துக்கு மின்சாரம் இலவசமாகவே வழங்கப்படுகிறது. மேலும் உயர் அழுத்த மின்சாரமானது மாதந்தோறும் கணக்கீடு செய்யப்படும். இதில், வீடுகளுக்கு மட்டும் “ஸ்டேடிக்” எனும் மீட்டார் பெட்டி பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் மின்சார அளவை ஸ்மார்ட் மீட்டார் கணக்கேடுத்துவிடும். மேலும் மீட்டார் மூலம் மின்சார அளவை துல்லியமாக கணக்கு எடுக்கப்படுகிறது.
வீடுகளில் பயன்படுத்தும் மின் பயன்பாட்டை ஊழியர்கள் வந்து குறித்த நாட்களில் கணக்கெடுக்காமல், தங்கள் இஷ்டத்துக்கு கணக்கு எடுப்பது போற்ற முறைக்கேடுகள் நடக்கும் நிலைமை உருவாகி உள்ளது. மின் வாரியம் அறிமுகப்படுத்திய இந்த “ஸ்டேடிக்” எனும் புதிய திட்டத்தினால் ஊழியர்கள் வீட்டுகே சென்று கணக்கு எடுக்க தேவையில்லை. மேலும் அதற்குரிய கட்டணம் என்னவோ அவை மின் பயன்பாட்டாளருக்கு sms வழியாக அனுப்பப்படும். மின் கட்டணம் கட்ட வேண்டிய கடைசி தேதிக்குள் கட்டவில்லையெனில் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்படும். பிறகு மின் கட்டணம் செலுத்திய பிறகு தான் மின் இணைப்பானது வழங்கப்படும். ஆனால் இரவு நேரங்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ மின் இணைப்பு துண்டிக்கப்படாது என அறிவித்துள்ளது.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!