இன்றைய காலகட்டத்தில் தங்கம் விக்கிற விலைக்கு தங்கம் தான் வாங்க முடியாதுன்னு பாத்தா தக்காளி கூட வாங்க முடியாது போல. அந்த அளவிற்கு தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. தக்காளி தான் இப்படி விலை ஏறிட்டே போகுதுன்னு பாத்தா மற்ற காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இத விலை ஏற்றம் ஏழை, எளிய மற்றும் பாமரமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு கிலோ தக்காளி ரூ.30 க்கு விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது ஒருகிலோ தக்காளி ரூ.160 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. இதேபோல், சின்ன வெங்காயத்தின் விலையும் ஒரு கிலோ 220 ரூபாய் வரை உயர்ந்து அதிர்ச்சியளித்தது.
இந்நிலையில், தக்காளியை போலவே இஞ்சி, பூண்டு, கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் பலமடங்கு பயர்ந்துள்ளது. அந்த வரிசையில், தற்பொழுது அரிசியும் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ அரிசிக்கு 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதால் 26 கிலோ மூட்டை 1,400 ரூபாயிலிருந்து 1,600 ஆக உயர்த்தி விற்பனை செய்யப்படுகிறது.

LATEST POSTS IN VALAIYITHAL.COM
- மத்திய அரசு சூப்பரான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது! மாதம் ரூ.1,00,000/- சம்பளம்!
- BECIL லிமிடெட்டில் புதியதோர் பணியிடங்கள் அறிவிப்பு! தாமதிகாமல் உடனே அப்ளை பண்ணுங்க!
- Diploma படித்திருந்தால் போதும் CMC வேலூர் கல்லூரியில் வேலை செய்யலாம்!
- UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் புதிய வேலை அறிவித்துள்ளது! விண்ணபிக்க மறக்காதீங்க!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.85,000 வரை சம்பளம் தராங்க! ESIC கழகத்தில் வேலை!