
தமிழகத்தில் பால் கொள்முதல் செய்யும் அரசின் பொதுத்துறை நிறுவனமாக ஆவின் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பாலை கொள்முதல் செய்து அதனை சில்லறை மற்றும் மொத்த விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. ஆனால், கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் பால் தட்டுப்பாடு ஏற்ப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும் பால் கொள்முதலை அதிகரிக்கவும் தற்பொழுது நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஆவின் பால் கொள்முதல் விலையை பொறுத்தவரையில் அனைத்து பருவத்திலும் ஒரே சீரான விலையை வழங்கி வருவதாகவும் பால் விநியோகஸ்தர்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையைத் தாண்டி விற்பனை செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், தனியார் பால் உற்பத்தி நிருவனமிடம் பால் விவசாயிகளுக்குப் பாதுகாப்பானது அல்ல என்பதும் ஆவின் பாலை அதிக விலைக்கு விற்பனை செய்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
LATEST POSTS IN VALAIYITHAL.COM
- மத்திய அரசு சூப்பரான வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது! மாதம் ரூ.1,00,000/- சம்பளம்!
- BECIL லிமிடெட்டில் புதியதோர் பணியிடங்கள் அறிவிப்பு! தாமதிகாமல் உடனே அப்ளை பண்ணுங்க!
- Diploma படித்திருந்தால் போதும் CMC வேலூர் கல்லூரியில் வேலை செய்யலாம்!
- UPSC யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் புதிய வேலை அறிவித்துள்ளது! விண்ணபிக்க மறக்காதீங்க!
- மாதத்திற்கு ரூ.60,000 முதல் ரூ.85,000 வரை சம்பளம் தராங்க! ESIC கழகத்தில் வேலை!