தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பணி வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் திருத்துவதற்கான சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்பு போன்ற பணிகளை இந்த முகாமில் செய்து கொள்ள முடியும்.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான சிறப்பு முகாமில் சுமார் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, இதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 8 ஆம் தேதி (இன்று) முடிவடைய உள்ளது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் செய்யாதவர்கள் உடனடியாக செய்து கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பித்தவர்களின் படிவங்கள் பரிசீலினை செய்யப்பட்டு அடுத்த ஆண்டு அதாவது 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
RECENT POSTS-ன் வலையிதழ்
- இந்தியா முழுவதும் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட்டில் 11705 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது! Central Govt Jobs 2023
- தமிழ்நாடு மத்திய பல்கலைகழகத்தில் மாதம் ரூ.31000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு! Central Govt Jobs 2023
- பல்வேறு காலியிடங்களுக்கு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலை அறிவிப்பு! Central Govt Jobs 2023
- டிகிரி படித்தவர்களுக்கு தமிழ்நாடு பல்லுயிர் வாரியத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை அறிவிப்பு! Tamil Nadu Govt Jobs 2023
- தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில் புதிய வேலை வாய்ப்பு! Tamil Nadu Govt Jobs 2023