நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாம் அனைவரும் பெரும்பாலும் டிஜிட்டல் முறையே கையாளுகிறோம். இந்நிலையிலே தமிழகத்திலே மின்வாரிய ஆணையம் தற்போது முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழக அரசு மின்சார வாரியத்தில் பல்வேறு குறைபாடுகள் இருந்தாலும், அதனை சரி செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறது. ரூ.5000 க்கு மேல் மின்கட்டணம் வந்தால் நேரடியாக செலுத்த தேவையில்லை. அதனை காசோலையாகவோ, வரைவோலையாகவோ, ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்.
தற்போது 372 யூனிட் மின்பயன்பாட்டுக்கான மின்கட்டணம் ரூ.1000 க்கு மேல் இருந்தால், அந்த தொகையை இனி ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும் என தமிழக அரசு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதிய நடைமுறையை கொண்டுவதுள்ளது. ஆயிரம் ரூபாய் தொகையை இனி கவுண்டர்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!