வெயில் படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு இசையமைப்பாளராக முதல் முறையாக அறிமுகமானவர்தான் ஜி.வி.பிரகாஷ் குமார். அதன் பிறகு வெற்றிப்படங்களான குசேலன், ஆயிரத்தில் ஒருவன், கிரீடம் , ஆடுகளம், மதராசப்பட்டினம், தெறி, அசுரன் போன்ற படங்களுக்கு இசையமைத்து பாடல்களையும் ஹிட் செய்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இசையமைப்பது மட்டுமல்லாமல் டார்லிங், திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர், ஜெயில், நாச்சியார், சர்வம் தாளமயம் போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பை வெளியிட்டு மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். இன்னும் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து டிவிட்டர் பக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பதிவிட்டார். அதில் அன்பான ஜி.வி.பிரகாஷ், நீங்க எவ்ளோ பெரிய மியூசிக் டைரக்டர், அந்த சவுண்ட கேட்ட உங்களுக்கு கோபம் வருமாமே என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார். என்னவெனில் டியர் ஐஷு அந்த சவுண்டு மியூசிக் இல்லமா நாய்ஸ் என்று பதிவிட்டு மேலும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார்.
RECENT POSTS IN VALAIYITHAL.COM
- ஜூலை 3ஆம் தேதி அன்று பள்ளிகள் திறப்பு… பள்ளிகல்வித்துறை அறிவிப்பு!
- தங்கம் வாங்க போறீங்களா? இன்னைக்கு கோல்டு ரேட் என்னனு தெரியுமா? உடனே பாருங்க!
- உங்க ஆதரை அப்டேட் பண்ண போறீங்களா? அப்போ மறந்தும் இந்த தவற செஞ்சிடாதீங்க!
- சென்னையிலே வேலை பார்க்கலாம்! தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை!
- தமிழகத்தில் வேலை பார்க்க ஒரு சூப்பர் வாய்ப்பு! மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலை! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க!